மறந்திடாதே நீ மன்னவன்
பல்லவி
மறந்திடாதே
நீ
மன்னவன்
இயேசுவின் மாண்பினைக்
கூற
மறந்திடாதே
சரணங்கள்
1. பாலைவனமதில்
வாழுகின்றார்
- சிலர்
பட்டண வீதியில்
அலைகின்றார்
பார் புகழும்படி
நடக்கின்றார்
சிலர்
பகலிர
வெதிலும்
உழைக்கின்றார்
- இவர்களை
2. வான மெட்டும் வண்ண
மாளிகையில் - சிலர்
வானரம்
வாழ்ந்திடும்
கானகத்தில்
வற்றா
நதிகளில் மீன்
பிடிப்பார் - சிலர்
வயல் வெளிகளில்
பயிரிடுகின்றார்
- இவர்களை
3. பற்பல தேசத்தில்
வாழுபவர்
- பலர்
அற்புத
அன்பினை அறியாரே
அத்தனை
பேருமே அறிந்திடவே
தினம்
அறிவிக்க
இயேசுன்னை
அழைக்கின்றார்
- இவர்களை
Comments
Post a Comment