மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்


                   மகிழுவேன் மகிழுவேன்
                        இரட்சிப்பில் மகிழ்வேன்
                        கர்த்தரின் கிருபையை
                        என்றென்றும் பாடுவேன்

1.         பத்து நரம்பு வீணையோடும்
            பக்தியுடன் கைத்தாளத்தோடும்
            தம்புரு யாழ் குழலோடும்
            தற்பரனில் மகிழ்வேன் ஆ ஆ ஆ

2.         நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன்
            நாவால் துதியை செலுத்திடுன்
            நல்கிடு மின் நன்மைகளை
            நன்றியால் உரைத்திடுவேன் - ஆ ஆ ஆ

3.         தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய
            பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க
            பறந்திடுவேன் உம் வருகையிலே
            பரமனின் பக்தரோடே - ஆ ஆ ஆ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு