அன்பின்
தேவனே ஆருயிர் நாதனே
மீட்டுக் கொண்டீர் என்னை
(2) - 2
1. பாவத்தில் இருந்தும் நீர்
சாபத்தில் இருந்தும் நீர் - 2
அன்பின் கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்
2. துன்பத்திலிருந்தும் நீர்
துயரத்திலிருந்தும் நீர் - 2
தூய கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்
3. கஷ்டத்திலிருந்தும் நீர்
நஷ்டத்திலிருந்தும் நீர் - 2
நேசக்கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்
No comments:
Post a Comment