ஆனந்தபரனைத் துதி செய்தால்


233. கௌசிகை (இயேசுவின் நாமமே திருநாமம்)    ஆதி தாளம் (176)

பல்லவி

          ஆனந்தபரனைத் துதி செய்தால் வரும் ஆனந்தம் பரமானந்தம்

1.         தம்பா துங்கா தயாபரா சம்பூரணா
           
2.         ஓம் சதா தயைபுரி பாலா ஒரு பரகுருவே அனுகூலா

3.         அரு உருஒரு பரமகாதேவா பாவிகள் கவனம் தாஜீவா

4.         ஜெப ஜெப ஜெப ஜெப மந்திரனே சிங்காரமனுவேல் சுந்தரனே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே