அந்தி
சந்தி மத்தியான வேளையிலே
என்
ஆண்டவர் இயேசுவை
எந்நாளும் தொழுதிடுவோம்
1. தாழ்மையில் என்னை தெரிந்தெடுத்தீர்
தயாபரா உம்மை துதித்திடுவேன்
எளிமையும் சிறுமையும் நிறைந்த என்னை -
2
என்றென்றும் மாறாத கிருபை தந்தீர்
2. பரிசுத்த சந்நிதி முன்னிலையில்
பணிந்தும்மை எந்நாளும் தொழுதிடுவேன்
பரிசுத்த கிருபையும் நிறைந்த உம்மை -
2
சுதியோடும் பாட்டோடும் தொழுதிடுவேன்
3. நொறுங்குண்ட இதயத்தை புறக்கணியீர்
பணிந்த ஆவியில் நிறைத்திடுவீர்
கர்த்தரின் வீட்டினில் நிலைத்திடுவேன்
(2)
சாட்சியாய் வாழ்ந்திட அருள்தருவீர்
No comments:
Post a Comment