அபிஷேக
நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில் - 2
1. புறாவைப் போல் இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும்
2. தென்றலைப் போல வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கச் செய்யும்
3. அபிகேஷ தைலத்தை ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச் செய்யும்
No comments:
Post a Comment