அப்பா
உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம்
அன்பாலே உள்ளம் பொங்குதே
உந்தன் அன்பாலே உள்ளம் பொங்குதே
1. பாவம் சாயம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வை தந்தீரே - எனக்கு
2. அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் - என்றும்
3. கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
இராஜாவே உம்மை புகழ்வேன் - இயேசு
4. கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் - இனி
No comments:
Post a Comment