இருள் சூழ்ந்த இவ்வுலகில்
இருள் சூழ்ந்த இவ்வுலகில்
என்னைத் தேடி இயேசு வந்தார் - 2
பயமில்லையே எனக்கு பயமில்லையே
இயேசு என்னோடு இருப்பதினால்
- 2 - இருள் சூழ்ந்த
1. என் சரீரம் மண்ணுக்குள் அழிந்தாலும்
என் ஆத்துமா உயிர் வாழும் - 2
மரணத்தை ஜெயித்தவர் என்னோடு
மரணம் எனக்கில்லை - 2
மரணம்
எனக்கில்லை - பயமில்லையே
2. பரலோக ராஜாவை நான்
காண்பேன்
ஆகாய மண்டலத்தில் இளைப்பாறுவேன் - 2
சாத்தானின் கோட்டையை உடைத்திடுவேன்
இயேசுவின் மடியில் அமர்ந்திருப்பேன் -
2
இயேசுவின் மடியில் அமர்ந்திருப்பேன் -
பயமில்லையே
3. வானமும் பூமியும் ஒழிந்தாலும்
அவர் வார்த்தையில் வல்லமை உண்டு - 2
இந்த பூமியிலே எனக்கு எதுவுமில்லை
பரலோகம் என் தாய் வீடு - 2
பரலோகம் என் தாய் வீடு - பயமில்லையே
- Selvam Brother
https://www.youtube.com/watch?v=3IPRnpqaoyE
Comments
Post a Comment