பாத்திரர்
நீரே பாத்திரர்
என் துதிகளுக்கு நீரே
பாத்திரர்
உம் சமுகத்தில் நின்று
உம்மை உயர்த்தியே
தொழுவேன்
என் துதிகளுக்கு நீரே
பாத்திரர்
நீரே பாத்திரர் உம்மை
போற்றுவேன்
எனதெல்லாவற்றிலும்
உம்மை
உயர்த்திடுவேன்
No comments:
Post a Comment