பாக்கியம் தந்தருளே பர மானந்த மெய்
233. இராகம்: இந்துஸ்தானி ரூபகதாளம் (442)
பல்லவி
பாக்கியம் தந்தருளே-பர-மானந்த
மெய்
பொருளே-மெய்ஞ்ஞான
அனுபல்லவி
வாக்குத் தத்தத்தின்படி வார்த்தை மாமிசமாக
வானத்திலிருந்து வந்த ஞான குணா நிதியே - பாக்
சரணங்கள்
1. சத்ய
கிருபா சன்னா-கனம்-உற்ற தயாள
மன்னா.
நித்ய
திரித்வமின்னா-கதியின்-நிமலா, உமக்கே ஓசன்னா!
மொத்த உலகினாலே கஸ்தி அனுபவிக்கும்
புத்ரர்
அனைவருக்கும் நித்ய அனந்தமான
- பாக்
2. இரட்சிப்பின் செங்கோலோ, ஞான-நீதி நெறி நூலா
அச்சய
அனுகூலா,-அன்பான-ஆனந்த தயை ஞாலா
உச்சித
மேலாம் பரம உன்னத விசால சீலா;
நிச்சயம் அனக்கிரகித்தாள், முச்சுடர் ஒன்றான
மூலா - பாக்
- தைரியம் ரைட்டர்
Comments
Post a Comment