பாடுவேன் அல்லேலூயா இராஜாதி
பல்லவி
பாடுவேன் அல்லேலூயா
இராஜாதி இராஜன்
நம்பிரானே
எல்லாம் எனக்கவரே
பின் செல்வேன் என்றென்றும்
சரணங்கள்
1. என் இதயத்தின் கீதம்
நெருக்கம் சங்கடம்
என் வாழ்வின் பிரயாசங்களில்
வழி நடத்தினார் - பாடுவேன்
2. தம் நித்ய
சிநேகம் கொண்டு
என்னை அழைக்கிறார்
தம் அருள் மழை பெய்து
என்னைக் காத்தருள்வார் - பாடுவேன்
3. மேலோக நாட்டில் என்னை
அவர் சேர்த்திடுவார்
விண் தூதரோடு நானும்
என்றும் பிரகாசிப்பேன்
- பாடுவேன்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment