பெத்தலயில்
பிறந்திட
ஏழ்மை கோலம் எடுத்திட
பூவுலகில் எனக்காக
நீரே நீரே வந்தீரே
மெய்பர்களும்
தொழுதிட
சாஸ்திரிகள்
பணிந்திட
நானும் உம்மை வணங்கிட
நீரே நீரே வந்தீரே
1. ஒரு நட்சத்திரம் வானில் தோன்றிட
அந்த பாலன் முகத்தை பார்த்திட
உம் பிறப்பை போற்றி பாடிட
நீரே நீரே வந்தீரே
ஒரு
சின்ன குழந்தை சின்ன பாலனாய்
எனக்காக
வந்த ராஜா ராஜாராஜனாய்
2. தீர்க்கன் ஏசாயா
அன்றே தீர்க்கதரிசனம் கூறியது போல்
வேத வார்த்தை நிறைவேறும் படியாய் மரியாளிடத்தில் பிறந்தார்
- 2
அவர் இம்மானுவேலனாய்
என்றும் என்னோடிருப்பவராய்
அவர் நாமம் இயேசுவாம் என்னை மீட்க பிறந்தவராம்
- 2 - பெத்தலையில்
- Carolyn Devora Kingsley
No comments:
Post a Comment