Search me O God my
SS 587
298 C.M.
1. ஆராய்ந்து
பாரும், கர்த்தரே;
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு
காணவே
என்னில் பிரகாசியும்.
2. ஆராயும் என்தன்
உள்ளத்தை,
நீர் சோதித்தறிவீர்;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
3. ஆராயும் சுடரொளியால்
துராசை
தோன்றவும்;
மெய் மனஸ்தாபம்
அதனால்
உண்டாக்கியருளும்.
4. ஆராயும் சிந்தை, யோசனை,
எவ்வகை நோக்கமும்,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
5. ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக்
கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்.
6. இவ்வாறு நீர் ஆராய்கையில்,
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்.
No comments:
Post a Comment