16 October 2018

பார் முன்னணை ஒன்றில்


Away in a manger
Cradle Song

244                                                              11, 11, 11, 11

1.         பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
            பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
            வெளியில் புல்மீது தூங்கும் பாலன்தாம்
            காண மின்னிட்டதே வான் வெள்ளிகள்தாம்.

2.         மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
            ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
            நான் நேசிக்கும் நாதர்; நீர் நோக்கிப் பார்ப்பீர்
            தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.         என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
            என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்
            உம் பாலர் தம்மை நீர் ஆசீர்வதித்தே
            சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...