ஆ, திரியேக ஸ்வாமியே,


Bavarian 61  

முடிவு கவிகள்: 1              

          ஆ, திரியேக ஸ்வாமியே,
                        துணை செய்தன்பாய்க் காரும்;
            பாவம் நீக்கும், கர்த்தரே,
                        நல் மரணத்தைத் தாரும்;
            பேயின் சூதைத் தவிரும்;
                        மெய் விசுவாசமாக
            இருக்கிறதற்காக
                        வரம் அளிப்பீராக,
            உம்மை நம்பப் போதியும்;
                        பிசாசு அம்பை எய்யும்
            எச்சோதைனையிலேயும்
                        நீர் அனுகூலம் செய்யும்.
            ஆமேன், அது நிச்சயம்,
                        தயாபரர்க் கிஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே