பரவிடும் சுவிசேட திருச்சபையோரே
பரவிடும் சுவிசேட
திருச்சபையோரே,
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
1. பணிந்திடும் சுவிசேஷ
சபைக்குள்
வந்தோரே,
பரனருளால் ஜெயமடைந்தீரே.
துணிவுடனே ஜெயமெனப் புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம்
செய்வீரே.
- பர
2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே.
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
தத்வ குணாகரன்
தனைத்துதிப்போமே. - பர
3. திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம்
மறவாதே, வைவிசுவாசம்.
இரக்க
புண்ணியங்களால்
எழில்
நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல்
மோசம்.
- பர
- Gna. Samuel
Comments
Post a Comment