அமர்ந்திருப்பேன்
அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசைய்யா
என் நேசரே
அன்பு
கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத் தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment