நேற்றும்
இன்று நாளை என்றும் மாறாதவர்
நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர்
நம்பத்தக்கவர்
உண்மையுள்ளவர்
சொன்னதைச் செய்பவர்
1. பொய் சொல்ல ஒரு மனுஷன் அல்ல
மனம் மாற மனுபுத்திரன் அல்ல
2. விசுவாசத்தை துவக்கினவர்
இறுதிவரை வழி நடத்தி செல்வார்
3. கரம் பிடித்தவர் என்னை கரம் பிடித்து
கரை சேர்த்து மகிழ்ந்திடுவார்
YouTube Link
No comments:
Post a Comment