நேசமலரே என் நேசமலரே
வாசம் செய்ய வந்திட்ட என் நேச மலரே
1. மணம் வீசி கமழும் மல்லிகையாய்
மனதார துதிப்பேன் மணவாளனை
2. சாரோனின் ரோஜாவும
லீலியுமாய்
உள்ளத்தில் மலர்ந்திடும்
உன்னதரே
3. கல்வாரி சிலுவையில் காட்டிய அன்பு
கல்லான என்னையும் கரைத்திடுதே
No comments:
Post a Comment