நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை
நோக்கி அமர்ந்திரு
நீ
எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில்
வருமே வந்திடுமே
1. உனக்குள்
வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு
பேசுகிறார்
பயப்படாதே
மீட்டுக் கொண்டேன்
பெயர்
சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே
நீ சொந்தம்
2. எனது
பார்வையில்
விலையேறப்
பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன்
நீ
பேரன்பினால்
இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு
எல்லை இல்லை
கிருபை
தொடர்கின்றது
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=Y1sBy9M_4AI
No comments:
Post a Comment