ஈசாயின் அடி மரம்
துளிர்த்தது
ஏசாயா வாக்குப் பலித்தது
மேசியா பிறந்துவிட்டார்
நம் பாவம் நீக்கிவிட்டார்
ஆனந்த கிறிஸ்மஸ் பேரானந்த கிறிஸ்மஸ்
இது ஆனந்த கிறிஸ்மஸ் பேரானந்த கிறிஸ்மஸ்
1. வெளிச்சம் கண்டார்கள்
பெரிய வெளிச்சம் கண்டார்கள்
இருளில் இருப்போரெல்லாம்
பெரிய வெளிச்சம் கண்டார்கள் - ஆனந்த
2. சந்தோசம் அடைந்தார்கள்
மிகுந்த சந்தோசம்
அடைந்தார்கள்
உலகின் ஜனங்களெல்லாம்
மிகுந்த சந்தோசம்
அடைந்தார்கள் - ஆனந்த
- Dr. T.S.G. Thangaraj
No comments:
Post a Comment