பாவம் போக்கும் ஜீவநதியைப்
ஜீவ நதியைப் பாராய் 135. (156) செஞ்சுருட்டி ரூபகதாளம் பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! - பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் ...