Posts

Showing posts from January, 2019

பாவம் போக்கும் ஜீவநதியைப்

ஜீவ நதியைப் பாராய் 135. (156) செஞ்சுருட்டி                                  ரூபகதாளம் பல்லவி                    பாவம் போக்கும் ஜீவநதியைப்                     பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி                         தீவினை தீர்க்கும் தேவமரியின்                         திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! - பாவம் சரணங்கள் 1.          கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்      ...

எப்படியும் பாவிகளை

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு உதித்தார் 134. (158) காம்போதி                                               ஆதி தாளம் பல்லவி           எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு           இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி             மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா             நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்.             - எப் சரணங்கள் 1.          மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து       ...

விலைமதியா ரத்தத்தாலே

மீட்கப்பட்டீரே 133. (157) செஞ்சுருட்டி                                  ஆதி தாளம் பல்லவி                     விலைமதியா ரத்தத்தாலே                     மீட்கப்பட்டீரே. சரணங்கள் 1.          உலையும் பொன் வெள்ளி             உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ             சிலுவையி லேசுபரன்-வலத்             திருவிலாவில் வடியும். - விலை 2.          நீருமக் குரிமை             சினைப்...

மரித்தாரே கிறிஸ்தேசு

மரித்தாரே கிறிஸ்தேசு 132. (155) கரஹரப்பிரியை                              ஆதி தாளம் பல்லவி                     மரித்தாரே கிறிஸ்தேசு                     உனக்காகப் பாவி. சரணங்கள் 1.          திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே, [1]             தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரித்தாரே 2.          லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே,             லோலாயமாயச் சிலுவையிலே பாராய். - மரித்தாரே 3.          மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே,   ...

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

யேசுநாமம் ஒன்றை நம்புவீர் 131. (152) கமாஸ்                                                    ஆதி தாளம் பல்லவி                     யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,                     பூலோகத்தாரே. சரணங்கள் 1.          யேசு நாமம் ஒன்றை நம்பும்;             ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;             பேசும் வேறே நாமமெல்லாம்             பேருலகை ரட்சிக்காதே, - யேசு 2.  ...

வான இராச்சியம் வந்ததோ கோகோ

வான ராச்சியம் வந்தது 130. (159) பைரவி                                                    சாபு தாளம் பல்லவி                    வான இராச்சியம் வந் ததோ கோகோ!                    மாந்தரே! தவம்செய்யும்; ஓகோகோ! அனுபல்லவி                         ஆன சாட்சி, தியான சூட்சி, மெய்ஞ்                         ஞான காட்சியர், தோன்ற...

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

என் காலம் உமது கரத்திலிருக்கிறது 129. தன்யாசி                                                 ஆதி தாளம் பல்லவி                     காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்                     கண்ணீர் விடுவாயே. அனுபல்லவி                         ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைச்                         சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் - காலத்தின்...

விசுவாசியின் காதில் பட

யேசுவென்ற நாமம் இனிப்பாகுது 128. (207) சூரியகாந்தம்                                  ரூபக தாளம் பல்லவி           விசுவாசியின் காதில் பட, யேசுவென்ற நாமம்            விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1.          பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;             முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. - விசு 2.          துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;             பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியேபோகும். - விசு 3.          காயப்பட்ட இருதயத...

அருமருந்தொரு சற்குரு மருந்து

அருமருந்தொரு சற்குரு மருந்து 127. தேசியதோடி                                 ஆதி தாளம் பல்லவி                    அருமருந்தொரு சற்குரு மருந்து,                     அகிலமீடேற இதோ திவ்யமருந்து. சரணங்கள் 1.          திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,             தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து. 2.          செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,             ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து. 3.          இருதய சுத்தியை ஈயுமருந்து, ...

ஒரு மருந்தரும் குருமருந்து

அரும் குருமருந்தே 126. (367) மோகனம்                                       ஆதி தாளம் பல்லவி                    ஒரு மருந்தரும் குருமருந்-(து)                     உம்பரத்தில் கண்டேனே. அனுபல்லவி             அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,             ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,             வரும் வினைகளை மாற்றும் மருந்து             வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு சரணங்கள் 1.      ...