அதிசயங்களை எண்ணி பாடவா
அதிசயங்களை எண்ணி பாடவா மேலும் அதிக பாடல்களுக்கு காற்றும் உம் பேச்சைக் கேட்கும் கடலும் வழி விலகி நிற்கும் - 2 கோரப் புயல் கூட நீர் எழுந்து நிற்க தென்றலாகி விடுமே ஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்கு துணிவை இழந்து விடுமே வானம் மகிழ்ந்து பாடும் மலைகள் நடனமாடும் விருட்சம் கைகள் தட்டும் துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவா அதிசயம் நீர்தானே மன்னவா - 2 திசையெட்டும் தொனிக்கும் இசைவழி உம் துதி - 2 நீர் தந்த மூச்சினை துதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே முழுதோனே முழுதோனே நன்றி சொல...