373.
மெய்யின்பம்
இருக்கும் இடம் அறிவேன்,
துய்யன் வழியில் நடப்பதால்,
மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்,
துய்யன் வழியில் நடப்பதால்.
தேவ சமுக ஜீவியம் திர்ப்தி தருமே
மூவருடன் போவது சந்தோஷமாகுமே,
ஆத்தும தோல்வி அறியவேண்டாமே,
ஆயன் வழியில் நடப்போமே.
No comments:
Post a Comment