03 November 2018

பாவிக் கவர் காட்டின மா நேசத்தால்

பாவிக் கவர் காட்டின மா நேசத்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

391. He has pardoned a rebel

 

1.       பாவிக் கவர் காட்டின மா நேசத்தால்,

          சிலுவையில் தொங்கின யேசு,

            திரு சிரசிலவர் முள்முடியைச் சூண்டார்,

            பெரும்பாவி என்னை இரட்சிக்க.

 

                        பெரும்பாவி என்னை இரட்சிக்க,

                        திரு சிரசிலவர் முள்முடியைச் சூண்டார்

                        பெரும் பாவி என்னை இரட்சிக்க.

 

2.         ஓர் காலமவர் ஏழைப் பாவிக்காகச்

            சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்;

            தாகமுள்ள எல்லாரும் வாரும் நானே”

            என்றார், “இளைப்பாற்றும் ஜீவ தண்ணீர்”.

 

3.         உமதற்புத மா நேசம் பாவி எந்தன்

            கல் இருதயத்தை இளக்கி,

            மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உன்தன்

            திருப்பாதத்தைத் தேடி வந்தேன்.

 

4.         எப்பேர்க்கொத்த பாவியையும் ரட்சிக்க

            ஆம் வல்லவர் எனது மீட்பர்;

            உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை

            இவர் சத்தியமாக மீட்பார்.

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...