தூய தேவா திரியேக தேவா


368.

            தூய தேவா! திரியேக தேவா!
            நீர் வாரும், நீரே வாரும்;
            இதயத்தைத் திறந்தே இருக்கிறேன்
            இதையும் திருப் பீடமாக்கிடுமே;
            இரத்தத்தினால், இரத்தத்தினால்
            கழுவும் கருணை நிறைந்தென்னையே,
            கர்த்தாதி கர்த்தனே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு