03 November 2018

கர்த்தாவே இரங்கும்


395. S.S.309

"Revive thy work O Lord"

1.         கர்த்தாவே! இரங்கும்!
            ப்ரசன்னமாகுவேன்;
            மெய் பக்தர் நெஞ்சில் இப்போதும்
            வந்தனல் மூட்டுமேன்

                        கர்த்தாவே! இரங்கும்!
                        நற்சீரைத் தாருமேன்,
                        மா வல்ல க்ரியை செய்யவும்
                        இந்நேரம் வாருமேன்;

2.         கர்த்தாவே! இரங்கும்!
            நல்மீட்பர் நாமமும்
            மா சுடர்போல் ப்ரகாசிக்க
            பேரன்பைக் காட்டவும்

3.         கர்த்தாவே! இரங்கும்!
            பேர் நன்மை செய்யுமே
            விண்மாரி பெய்ய, மேன்மையும்
            உண்டாகும் உமக்கே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...