மலரெடுத்து பூ முடித்து
477. இராகம்: பிலகரி. தாளம்: ரூபகம்.
பல்லவி
மலரெடுத்துப் பூ முடித்து
மண மக்கள்
மேல் சொரிவோம்,
தங்காய்!
அனுபல்லவி
குணமகள்
மாது மங்கை குலுங்க
கொன்னைப்பூ,
தென்னைக்பூ,
கன்னிப்பூ
நன்னிப்பூ
சரணங்கள்
1. காலா
கால மாயிவரை,
கண்மணிபோல் பாது காத்து
- 2
ஞால
மதில் வாழ்ந்தி
ருக்க - 2
ஆலம்பூ
வேலம்பூ ஞாலம்பூ, ஏலம்பூ - 2 - மலரெடுத்து
2. நித்தியசீ
வவழியில்,
பக்தியுடன் னேநடந்து -
2
எத்தருண
முங்களிக்க
- 2
அத்திப்பூ,
அகத்திப்பூ,
துத்திப்பூ,
பிச்சிப்பூ
- 2 - மலரெடுத்து
3. இந்த மணப் பந்தலிலே,
சந்ததமும்
வாழ்ந்திருக்க
- 2
விந்தையுடன்
மணங்
களிக்க - 2
வேந்திப்பூ,
கேந்திப்பூ,
சேந்திப்பூ,
சிவந்திப்பூ
- 2 - மலரெடுத்து
4. வேதம்வி
ளம்புமலரில்
விண்மலர்
தான்பொறுக்கி
- 2
ஆதரவில்
வாழ்ந்தி
ருக்க - 2
தாளம்பூ,
மல்லிப்பூ,
ரோசாப்பூ,
மகிழம்பூ
- 2 - மலரெடுத்து
5. அம்பரத்தில்
வாழ்ந்திருக்க,
அமலனார் கிருபையுடன்
- 2
அனவ
ரதம் சுகித்
திருக்க - 2
ஆளன்பு,
மெய்யன்பு,
வேதன்பு, இயேசன்பு - 2
- மலரெடுத்து
6. மணவாளன்
................... மணவாட்டி
..................... - 2
குணமுடனே
வாழ்ந்திருக்க
- 2
கற்புப்பூ,
தாழ்மைப்பூ,
அன்புப்பூ,
இன்பப்பூ
- 2 - மலரெடுத்து
1. சந்ததமும்
வாழ்த்திருக்க
இந்த மணப்
பந்தலிலே
- 2
விந்தையாக
வாழ்ந்திருக்க
- 2
வேந்திப்பூ
சேந்திப்பூ
காந்திப்பூ
லாந்திப்பூ
- மலரெடுத்து
Comments
Post a Comment