199. பியாகு ஆதி தாளம் (149)
பல்லவி
ஆனந்தம்
ஆனந்தமே மகானந்தம் ஆனந்தமே
பேரானந்தம்
ஆனந்தமே மோட்சானந்தமே
அனுபல்லவி
மணியாரமலன்
நனியாரருளால்
இனிதாய் மனமகிழ் தினமிதிலே
1. அனுதின ஆகாரமும் எனக்கினிய நற்சீருடையும்
திறமான நல்லுடல் சுகமும் எனக்கென்றும்
நீர் அருளினதால் - மணியா
2. நித்திய ஜீவனுடன் ஓர் முத்தொழி ராஜ்ஜியமும்
மாகர்த்தன் கருணையினால் தர சத்யவாக்கருளினதால்
- மணியா
3. காசினி மீதினிலே எம்மாயுசு காலமெல்லாம்
வெம் தோஷி மாபாவி எனக்கும்வாசிடையருளியதால்
- மணியா
4. சீருடனுலகில் நாங்கள் - என்றும்
பேருடன் வாழச் செய்யும் - எங்கள்
அருமையாம் ஆண்டவராம் - உந்தன்
காரூண்யத்துடன் வாழ்ந்திட - மணியா
5. அற்புத சுதந்தரமே - உந்தன்
அற்புத போதனைகள் - உயர்
விண்டலமீதிருந்தும் - நீர்
எண்டிசையாளுவீரே - மணியா
No comments:
Post a Comment