Posts

Showing posts from June, 2018

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி

                   ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி                         இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி                         பாமில்லாப் பாடு பரலோக நாடு                         அந்த நாடு சேர இயேசுவே வழி (2) 1.          பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்             கலங்கிச் சோர்வாயொ?             நோக்கிப்பார் இயேசுவை             நோ...

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

பல்லவி            சுய அதிகாரா சுந்தரக் குமாரா             சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான             - சுய சரணங்கள் 1.          அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே             அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே             துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே             ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த             - சுய 2.          கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?             கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?      ...

பாவி வா, பாவி வா பரனண்டையே வா

சரணங்கள் 1.        பாவி வா, பாவி வா பரனண்டையே வா           பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.          பாவி வா, பாவி வா திகையாதே நீ வா             வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.          காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்             நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன் 4.          தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வா             தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால் 5.          உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்             எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா 6.     ...

கிறிஸ்து இயேசு தயாள பிரபு

                   கிறிஸ்து இயேசு தயாள பிரபு                         சிருஷ்டித்த தயவு                         இரட்சித்த உந்தன் முடிவு                         கீதம் பாடவே சரணங்கள் 1.          மாநிலத்தில் நீர் மானிடனானீர்             மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர்             மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர்             பாவி என...

காப்பார் உன்னைக் காப்பார்

பல்லவி                    காப்பார் உன்னைக் காப்பார்                         காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார்                         கலங்காதே மனமே - காத்திடுவார் சரணங்கள் 1.          கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார், அவர் கைவிடாதிருப்பார்             ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்             என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார்             ஒன்றொன்றாயதை எண்ணிப்பார்         ...

கல்லறைக் காவலில் காயமுடன்

                   கல்லறைக் காவலில் காயமுடன்                         கடும் அசுத்தாவி பிடித்தோனவன்                         கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான் 1.          விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் - இனி             வேதனை வேண்டாமென்றான்             விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே                     - கல்லறை 2.          கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செ...

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

பல்லவி             அன்பர் அன்பை யாரால் கூறலாம் - ஆ! ஆச்சரியம்             அன்பாகவே இருக்கும் என் நேசர்! அனுபல்லவி             அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!             அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்!         - அன்பர் சரணங்கள் 1.          எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட             எல்லா மரமும் பேனாவானாலுமே             ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்             அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு      ...

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!

                   அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை                         அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் 1.          நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை             நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து             மந்தையில் சேர்த்துக் கொண்டீரே                     - அன்பிதோ 2.          சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்             மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்        ...

உலகில் நீ ஒர் தனிப் பிறவி

1.       உலகில் நீ ஒர் தனிப் பிறவி             உன்பால் இயேசு அருள் மேவி             தமது ஜீவனை உன்மேல் ஊதி             பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்                         உலகின் கண்ணிற்குப் புரியாத                         கல்வியில் சான்றோரும் விளங்காத                         வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்                     ...

மாயையில் மனம் ஓடவையாதே

1.       மாயையில் மனம் ஓடவையாதே - உன்னை             விட்டாலது கொஞ்சம் நில்லாது;             பாவையில் கட்டின கயிற்றைப் போல் - அகற்றுப்             போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ;             ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு 2.          பூலோக வாழ்வதின் புகழென்ன? - பூ             வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன?             மாய உலகிலுனக்கென்ன? - ஜீவன்             வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன?             மாயை மறந்தோடு சுக இடம் தேடு 3.     ...

ஜொலித்திடும் ஜொலித்திடும்

1.       ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்             ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில்             ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் 2.          மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே             மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே 3.          வருகையின் காலமோ கிட்டிச் சேருதே             கிருபையின் காலமோ பறந்து செல்லுதே 4.          பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர்             பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா

யுத்தம் ஒன்று வருதே

                   யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு                         சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு 1.          இயேசுவை நீ பற்றிக்கொள்             உறுதியாகப் பிடித்துக்கொள்             தீங்கு நாளும் நெருங்கி வருதே             வல்ல ஆவி உன்னைத் தாங்குவார்             தங்கி உன்னைத் தாங்குவார்             துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா 2.          பயப்படாதே மகனே    ...

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

                   இயேசுவின் நாமம் இனிதான நாமம்                         இணையில்லா நாமம் இன்ப நாமம் 1.          பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்             பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்                  - இயேசுவின் 2.          பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்             பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்                 - இயேசுவின் 3.          வானிலும் பூவிலும் மேலான நாமம்   ...

தொண்டு செய்வேன் என்றும்

                   தொண்டு செய்வேன் என்றும்                         தொண்டு செய்வேன் என்றும்                         தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே 1.          அவர் அழைப்பை அனுசரித்து             தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே              - தொண்டு 2.          வீடாணாலும், காடானாலும் 3.          கந்தையானாலும், நிந்தையானாலும் 4.          அடியானாலும், மிதியானாலும் 5.   ...

மாறிடா எம்மா நேசரே - ஆ

1.       மாறிடா எம்மா நேசரே - ஆ             மாறாதவர் அன்பெந்நாளுமே             கல்வாரி சிலுவை மீதிலே             காணுதே இம்மா அன்பிதே - ஆ பல்லவி                         ஆ! இயேசுவின் மகா அன்பிதே                         அதன் ஆழம் அறியலாகுமோ                         இதற்கிணையேதும் வேறில்லையே                         இணை ஏதும் ...

பயப்படாதே பாரிலிப்போதே

பல்லவி                    பயப்படாதே பாரிலிப்போதே                         திகையாதே கலங்காதே அனுபல்லவி             தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்             அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் சரணங்கள் 1.          தண்ணீரை நீ கடக்கும்போது             உன்னோடு கூட நானிருப்பேன்             ஆறுகளை நீ கடக்கும்போது             அவைகள் உன்மேல் புரளுவதில்லை                - பயப்படா...