இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கலங்காதே
திகையாதே நீ
கர்த்தர்
உன்னை காப்பார்
அவர்
செட்டையில்
அடைக்கலம்
தந்து
உன்னை காப்பார்
கர்த்தர்
உன்னை காப்பார்
எந்நாளிலும்
எந்நேரமும்
அவர்
உன்னை காப்பார்
முற்றுமாய்
அவர் காப்பார்
1. உன் நினைவு
தோல்வியுற்றாலும்
மனம்
தளராதே
ஆபத்தை
நீ கிட்டி
சேர்ந்தாலும்
கர்த்தர்
உன்னை காப்பார்.
2. உன் தேவைகள்
யாவும் தந்துன்னை
அவர்
என்றும் காப்பார்.
உன் நன்மைக்கானவைகள்
யாவும்
அவர்
தந்து காப்பார்.
3. என்ன
மா சோதனையிலுமே
அவர்
பெலன் ஈவார்
அவரிடம்
உன்னை ஒப்புவி
அவர்
உன்னை காப்பார்.
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment