எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச்

                   எகிப்திலிருந்து கானானுக்கு

                        கூட்டிச் சென்றீரே

                        உமக்கு கோடி நன்றி! ஐயா!

                        அல்லேலூயா! அல்லேலூயா! - 2

 

1.         கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது

            கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது - அல்லேலூயா!

 

2.         பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது

            கர்த்தரை மனமும் போற்றியது - அல்லேலூயா

 

3.         வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர்க்கொடுத்தாரே

            அவரை உயர்த்திடுவோமே!  - அல்லேலூயா!

 

4.         யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம்

            ஜெயம் கொடுத்தாரே! அவரை துதித்திடுவோமே - அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு