பரிசுத்தம் பெற்றிட உம்மண்டை வந்து

பரிசுத்தம் பெற்றிட உம்மண்டை வந்து

இப்பாடல் கானொளியை முகநூலில் காண

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பரிசுத்தம் பெற்றிட உம்மண்டை வந்து

                        நிற்கும் மா பாவி நான்

                        என்னை ஆட்கொண்டு நித்தமும்

                        உம் அருள் தந்து

                        கிருபையாய் வழிநடத்தும்

                        இதயக்கதவைத் திறந்தேனே

                        என்னுள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி

                        இதயக்கதவைத் திறந்தேனே

                        என்னுள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

 

1.         என் கரம் உம் கையைப் பிடித்துச் சென்றால்

            தவறி விழுவேனே

            ஆனால் உம் கரம் என் கையைப் பிடித்துச் சென்றால்

            ஒருபோதும் தவறிடேனே

                        இதயக்கதவைத் திறந்தேனே

                        என்னுள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

 

2.         பூவுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்

            இணைந்து ஒலிக்குதே

            ஆனால் மெல்லிய உம் சத்தம்

            தெளிவாக கேட்டிட

            என் செவியை திறந்திடுமே

 

                        இதயக்கதவைத் திறந்தேனே

                        என்னுள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

                        பெலவீனம் யாவையும் போக்கி

                        காத்துக்கொள்ளும் தேவா

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு