09 July 2018

குயவனே குயவனே


                   குயவனே குயவனே
                        படைப்பின் காரணனே
                        களி மண்ணான என்னையுமே
                        கண் நோக்கி பார்த்திடுமேன்

1.         வெறுமையான பாத்திரம் நான்
            வெறுத்து தள்ளாமலே
            நிரம்பி வழியும் பாத்திரமாய்
            விளங்கச் செய்யுமே

2.         வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
            இயேசுவை போற்றிடுதே
            என்னையும் அவ்வித பாத்திரமாய்
            வனைந்து கொள்ளுமே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...