பெரியவர் (3) இயேசு


                   பெரியவர் (3) இயேசு
                   யோனாவிலும் பெரியவர்
                        சாலமோனிலும் பெரியவர்
                        தேவாலயத்தில் பெரியவர்
                        என்னில் இருப்பவர் பெரியவர்

1.         கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
            தண்ணீரை ரசமாக மாற்றின தேவன்                 - இயேசு

2.         நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
            பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார்   - இயேசு

3.         நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
            நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன்   - இயேசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு