கானான் என்பது வளமுள்ள நாடு


          கானான் என்பது வளமுள்ள நாடு
            தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
            இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
            இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
            தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
            தகர்ந்தது எரிகோ மதில்
            சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
            தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
            ஆர்ப்பரிப்போமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு