நடக்கச் சொல்லித் தாரும் இயேசுவே


                   நடக்கச் சொல்லித் தாரும் இயேசுவே இயேசுவே (2)
                        தனித்துச் செல்ல முடியவில்லை
                        தனித்து நிற்கும் பாவி நான்

1.         இருள் நிறைந்த உலகம் இதில்
            துன்பம் என்னை நெருக்குதே (2)
            அருள் ததும்பும் வழியாகி
            அன்பு தந்த தெய்வமே (2)

2.         அடம் பிடித்து விலகிடுவேன்
            கருணையோடு மன்னியும் (2)
            கரம் பிடித்து உம்முடனே
            அழைத்துச் செல்லும் இயேசுவே (2)

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே