என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர்
தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை (2)
1. என்
மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின்
பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த
ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர்
பரிசுத்தர் அவர் பெயரே -
என்னை
2. பெலவீன
நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித
சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக்
காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும்,
துருகமும் பெலன் அவரே -
என்னை
3. ஆவியான
தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால்
சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள
ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே
பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை
No comments:
Post a Comment