Posts

Showing posts from November, 2018

வானம் விட்டு பூமி வந்தீர்

இரட்சகர் பிறந்தார் - 6 (2017) வானம் விட்டு பூமி வந்தீர் - உம் காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்  - 2             வார்த்தையால் உம் வல்லமையால் - என்             பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர் - 2 நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை -2       - வானம் 1)         கட்டிலில்லை பஞ்சு மெத்தையில்லை             ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீரையா - 2                         தாழ்மையின் ரூபமாய் வந்தவரே                         தாரணி களித்திடச் செய்தவரே         ...

கர்த்தருக்குப் பயந்து

128ம் சங்கீதம்           கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் / எவ/னோ, அவன்/             பா/க்கிய /வான்.             உன் கைகளின் பிரயாசத்தை நீ/சாப்பிடு/வாய்; உனக்குப் பாக்கியமும்             நன்மையும் / உண்டா /யிரு /க்கும்.             உன் மனைவி, உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்             போல் /இரு /ப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும்,             ஒலிவ மரக்கன்றுகளைப் போல் /இரு/ப்பார்/கள்.             இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற /மனு/ஷன்; இவ்விதமாய் ஆசீர்/       ...

செய் என்று சிற்றாறு

434. 1.           செய், என்று சிற்றாறு,             செய், நீ செய், தர்மஞ் செய்;             செய், என்று சிற்றாறு                         இரையும் சத்தம் நீ கேள்;             சிறு ஆறாம் என் செயல் நீ பாரு             செய், நீ செய், தர்மஞ்செய்             சிறு ஆறாம் என் செயல் நீ பாரு             செழிப்பிப்பேன் நாடுகள்.                         பாடிப்பாடி நாளெல்லாம்     ...

பால்ய வீரர் வாரும்

433. S.S.706 "Onward Christian soldiers" 1.           பால்ய வீரர், வாரும்                       பாவம் வெறுத்தே,             திட்டி வாசல் சேரும்                         உட்சென்றிடவே;             தட்டுவோருக்கெல்லாம்                         வாசல்திறக்கும்,             யேசு வாழ்த்திச் சேர்ப்பார்                         தேடும் யாரையும்! ...

போற்றிடு ஆன்மமே சிருஷ்டி

432. Lobe den Herren               14, 14, 4, 7, 8. "Praise to the Lord the Almighty" 1.           போற்றிடு ஆன்மமே சிருஷ்டி             கர்த்தாவாம் வல்லோரை             ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு             சுகமானோரை; கூடிடுவோம்             பாடிடுவோம் பரனை             மாண்பாய் சபையாரெல்லோரும். 2.          போற்றிடு யாவையும் ஞானமாய்              ஆளும் பிரானை;             ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை             மறைவில் நம்ம...

எல்லா நன்மைக்கும் காரணா

431. Easter, Alleluya           L.M. with Alleluyas              எல்லா நன்மைக்கும் காரணா!             எல்லாரும் போற்றும் ஆரணா!                         நல்ல நாதா! வல்ல வேந்தா!             பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!             பலகோடி நன்றி பூரணா!                         அல்லேலூயா அல்லேலூயா                         அல்லேலூயா அல்லேலூயா           ...

நேர்த்தியான தனைத்தும்

430. Royal Oak              7, 6, 7, 6 with refrain "All things bright and beautiful"              நேர்த்தியான தனைத்தும்             சின்னம் பெரிதெல்லாம்,             ஞானம், விந்தை ஆனதும்             கர்த்தாவின் படைப்பாம். 1.          பற்பல வர்ணத்தோடு                         மலரும் புஷ்பமும்,             இனிமையாகப் பாடி                         பறக்கும் பட்சியும். 2.          வச...

பார் முன்னணை ஒன்றில்

429. Cradle Song                                                       11, 11, 11, 11. "Away in a Manger" 1.           பார், முன்னணை ஒன்றில்                     தொட்டில் இன்றியே             பாலனாம் நம்                          இயேசு கிடந்தனரே             வெளியில் புல்மீது          ...

இயேசுவிடம் வா இன்றே

428.              இயேசுவிடம் வா - இன்றே              இரட்சிப்பார் உன்னை, - இன்றே              நம்பி வாறேன் - இன்றே             அல்லேலூயா - ஆமென்.

மெய்யாம் வாசஸ்தலமுண்டே

427. S.S.427 "Oh, think of the home over there" 1.           மெய்யாம் வாசஸ்தலமுண்டே              ஜீவ நதியின் ஓரத்திலாம்;             மோட்ச வாசிகளானவரே             பரிசுத்த சம்பூரணராம்.                         அங்குதான் - அங்குதான்                         மெய்யாம் வாசஸ்தலமுண்டே. 2.          என் பிரிய சிநேகிதரும்             அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்             பரஞ்சோதி சமூகத்திலும்     ...

சத்ய வேதமான

426. S.S.757 "Sowing in the morning" 1.           சத்ய வேதமான                    விதை காலை மாலை             விதைப்போம் எப்போதும்                         ஓய்வில்லாமலே,             அறுப்பின் நற்காலம்                         எதிர் நோக்குவோமே,             சேருவோம் எல்லோரும்                         அரிக்கட்டோடே       ...

வீர தீரமாய் நேரும் சீருமாய்

425. S.S.703 "Sound the battle cry" 1.           வீர தீரமாய் நேரும் சீருமாய்              நின்று ஏகமாய்போர் செய்வோம்;             பயமின்றியும் பின்வாங்காமலும்,             கீதம் பாடியும் முன் செல்லுவோம்.                         சோம்பும் சோர்வும் நீக்கி-வீரராக                         யாரும் வாரும், யுத்தம் பண்ணுவோம்,                         செல்லும் வெல்லும் ஆரவாரமாக                ...

முயல்வோம் முயல்வோம்

424. S.S.751 "To the work to the work" 1.           முயல்வோம்! முயல்வோம்!                    தேவ ஊழியரே!             செல்லுவோம் யேசு நாதர்                         நற்பாதையிலே,             மிக்க ஞானத்தினால்                         வழி நடத்துவார்;             வல்ல ஆவியின்                         பெலனை அருளுவார்.       ...

ஆயுததாரி நான்

423. S.S.696 "Only an armour-bearer." 1.           ஆயுததாரி நான்,                    அபாத்திரனே             சேனாபதிக்கோ                         பின் செல்வேனே,             நில், செல் என்றவர்                         சொல்லக் கேட்கவும்,             யேசுவின் நல்வாக்கை                         நம்பி வெல்லவும்.        ...