17 September 2018

இப்போது தூங்கும்படி நான்

18. Evan                                                                     (364)

"Nun sich der Tag geendet hat"

1.       இப்போது தூங்கும்படி நான்
                        என் கண்ணை மூடுவேன்;
            என் காவலாளர் கர்த்தர்தான்,
                        கலக்கமாய் இரேன்.

2.         அகன்று போங்கள் தூரமாய்,
                        துர் யோசனைகளே;
            கர்த்தாவுக் கென்னைப் பிள்ளையாய்
                        நான் ஒப்புவித்தேனே.

3.         என் ஜீவன் இந்த ராவினில்
                        சென்றாலும், கர்த்தரே
            என் ஆவியை உம்மண்டையில்
                        நீர் சேர்த்துக் கொள்வீரே

4.         பிழைத்தும், செத்தும், மீட்பரே,
                        நான் உம்முடையவன்;
            ஆகையால், பயம் இல்லையே,
                        நீர் என் பராபரன்           

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...