புதுப் பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
புதுப்
பாட்டுப் பாடு
ஜெபத்தோடுப் பாடு
பரலோகம்
இரங்கிடுமே
சந்தோஷத்தோடே
கர்த்தருக்காய்ப்
பாடு
கவலைகள்
நீங்கிடுமே!
ஆஹா...
ஹா... ஆஹா...
ஹா... - புதுப்
பாட்டுப்
1. பரிமள தைலம்
வாசனையை வீசும்
இயேசு என்னும்
நாமம் என்றும்
மணம் வீசும் - 2
ஒளியாக
உயிராக துதியாகினாய்
நிறைவாக
என் வாழ்வில் பெலனாகினாய்
- 2 - ஆஹா... ஹா...
2. நாற்றமுள்ள
வாழ்க்கை நறுமணமாகும்
அக்கிரமம்
நீங்கி பசும் பொன்னாய்
மாறும் - 2
புது எண்ணெய்
அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள
வாழ்க்கையாய்
மாற்றிடுவார்
- 2 - ஆஹா... ஹா...
3. காரிருள்
சூழ்ந்தும் பயம்
ஒன்றும் இல்லை
நெரிந்த
என் வாழ்வு முறிவதுமில்லை
- 2
அவர் நாம
மகிமைக்காய் உயர்த்திடுவார்
களிமண்
நான் அவர் நாமம்
உயர்த்திடுவேன்
- 2 - ஆஹா... ஹா...
4. பெயர் சொல்லி
அழைத்தார் கரத்தினால்
அணைத்தார்
அக்கினியின்
ஜுவாலை அழிக்காது
காத்தார் - 2
தண்ணீரைக்
கடந்தாலும் என்னைத்
தாங்கினார்
கண்ணீரில்
நனைந்தாலும் என்னைத்
தாங்கினார் - 2 - ஆஹா... ஹா...
Comments
Post a Comment