தேனும் பாலும் ஓடிடும் கானான்
தேனும்
பாலும்
ஓடிடும்
கானான்
உனக்கே சொந்தம் என்று கூறி
உன்னையும்
என்னையும்
அழைக்கின்றாரே
செல்வோம் நாம் சுதந்தரிப்போம் - 2
1. செழிப்பான கானானை உன் முன்னே பார்
திறவுண்ட உள்ளங்கள் அங்குண்டு பார்
சகலமும்
உனக்கென்று
கூறியவர்
செல்கின்றார்
தாமே
முன்னே
- தேனும்
2. அழிந்திட்ட
இடங்களும்
செழித்திடவே
விழுந்திட்ட
ஆன்மாக்கள்
பிழைத்திடவே
தருணங்கள்
அளித்தவர்
நிற்கின்றாரே
செல் சுதந்தரிக்கச்
செல்
- தேனும்
3. நிலையற்ற
அலைமோதும்
கடலினைப்
பார்
அலைந்தேங்கி
திகைத்திடும்
மானிடர்
பார்
விலையில்லா
ஆத்துமாவாம்
மீன்களையும்
செல் சுதந்தரிக்கச்
செல்
- தேனும்
- IMS Songs
Comments
Post a Comment