இயேசுவே
உம்மைப் போலாக
வாஞ்சிக்குதே
என்னுள்ளம்
என் ஆவி
ஆத்மா சரீரம்
முற்றும்
படைத்து விட்டேன்
என்னை
ஏற்றுக்கொள்ளும்
ஐயனே
1. பாவம் அறியாது
பாவமே செய்யாது
பாரினில்
ஜீவித்தீரே
பரிசுத்தர்
உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை
தாருமய்யா
- உந்தன்
பெலமதை
தாருமய்யா
- 2
2. உபத்திரம்
உண்டு உலகினிலே
என்று
உலகத்தை
வென்றெனென்று
உம்மைப்
போல உலகினை
ஜெயித்திடவே
பெலமதை
தாருமய்யா
- உந்தன்
பெலமதை
தாருமய்யா
- 2
3. சிலுவை
சுமந்தென்றும்
என் பின் வராதவன்
அல்ல என்
சீஷன் என்றீர்
எந்தன்
சிலுவையை நான்
சுமக்க -2
பெலமதை
தாரும் ஐயா - 2 - உந்தன்
பெலமதை
தாருமய்யா
- 2
No comments:
Post a Comment