சாரோனின்
ரோஜா இவர்
பரிபூரண
அழகுள்ளவர்
அன்புத்
தோழனென்பேன்
ஆற்றும்
துணைவனென்பேன்
இன்ப
நேசரைக்
கண்டேன்
காடானாலும்
மேடானாலும்
கர்த்தரின்
பின்னே போகத்
துணிந்தேன்
1. சீயோன்
வாசியே
தளராதே
அழைத்தவர்
என்றும்
உண்மையுள்ளவர்
அன்பின்
தேவன்
மறக்கமாட்டார்
கரங்களால்
அணைக்கின்றார்
ஆறுதல்
கரங்களால்
அணைக்கின்றார்
2. மலைகள்
பெயர்ந்து
போகலாம்
குன்றுகள்
அசைந்து
போகலாம்
மாறா
தேவனின்
புதுக்
கிருபை
காலை
தோறும்
நமக்கு உண்டு
3. நேசரை
அறியா
தேசமுண்டு
பாசமாய்
சொல்ல யார்
தானுண்டு
தாகமாய்
வாடிடும்
கர்த்தருக்காய்
சிலுவை
சுமந்து பின்
செல்லுவோர்
யார்?
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment