சேராபீன்
தூதர்கள்
போற்றிடும்
பரிசுத்தர்
மகிமையை
உடையாக
அணிந்துள்ள
மகத்துவர்
பாத்திரர்
நீரே பரிசுத்தர்
நீரே
ஸ்தோத்திரம்
பாடியே புகழ்வேன்
1. தழும்புள்ள
கரங்களினாலே
காயங்கள்
ஆற்றிடுவீரே
கண்ணீரை
துருத்தியில்
வைத்து
பதில்
தரும் நல்லவரே
2. சுத்தர்கள்
தொழுதிடும்
நாமம்
பரலோக
தகப்பனின் நாமம்
ராஜ்யம் வல்லமை
கனமும்
உமக்கே
சொந்தமாகும்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment