எழுந்தார்
நம் இயேசு
உயிர்த்தெழுந்தார்
நம் இயேசு
கண்ணீரை
மாற்றிட
வாழ்வின்
இருளை மாற்றிட
1. விடியலை
நோக்கும் உனக்கு
விடியலை
காட்டிடவே
தனித்து
உனக்குத் துணையாய்
இரட்சகர்
உயிர்த்துவிட்டார்
2. நமக்கு
சௌக்கியம் பெருக
இரட்சகர்
உயிர்த்துவிட்டார்
இனி ஏன்
அழுகிறாய் என்று
கேட்க
உயிருடன்
எழுந்துவிட்டார்
No comments:
Post a Comment