Posts

Showing posts from February, 2019

மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை

மலையாதே நெஞ்சமே இப்படி மேலும் அதிக பாடல்களுக்கு                                          மலையாதே நெஞ்சமே   136. (44) காம்போதி                                 ஆதி தாளம்                                பல்லவி                      மலையாதே , நெஞ்சமே,-இப்படி நம்மை                         ...

நம்பினேன் உன தடிமை நான் ஐயா

நடத்திக் காப்பதுன் கடமை 200. (232) ஆனந்தபைரவி                                   ரூபக தாளம் பல்லவி           நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-           திடப்படுத்தி என்றனை-           நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள்                         உம்பரும் [1] புவி நண்பரும் மற்ற                         உயிர்களும் பல பொருள்களும் தொழும்                         தம்பிரானே, மெய் யம்பராபரா,     ...

என் உள்ளங் கவரும் நீர் மரித்த

என் உள்ளங் கவரும் 199. உசேனி                                        ரூபக தாளம் பல்லவி                    என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த                     இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. அனுபல்லவி             என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு             இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என் சரணங்கள் 1.          உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,             உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,  ...

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் சேர்வதே 198. ஆனந்தபைரவி                                       ஏகதாளம் பல்லவி            தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்             சேர்வதே என் ஆவல் பூமியில். அனுபல்லவி              மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்              கோவே, [1] தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். -தேவனே சரணங்கள் 1.          யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டு             இராவில் இருள் வந்து மூடிட,          ...

அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா

ஏசுநாதா உன் அடைக்கலமே 197. சங்கராபரணம்                                         ஆதி தாளம் பல்லவி           அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்           அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி             திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை சரணங்கள் 1.          ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,             அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;             மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே             தோஷமொடு சேர்ந்...