Posts

Showing posts from September, 2018

ஓர் முறை விட்டு மும்முறை

Forsaken once and thrice denied Derry 153                                                                           8, 8, 8, 6 1.           ஓர் முறை விட்டு மும்முறை             சீமோன் மறுத்தும் ஆண்டவர்             என்னிலே அன்புண்டா? என்றே                         உயிர்த்தபின் கேட்டனர். 2.          விஸ்வாசமின்றிக் கர்த்தரை ...

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்

O what the joy and the glory must be O quanta qualla 402                                                                            10, 10, 10, 10 1.          ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்             பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?             வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்;             ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2.          ராஜ சிங்காசன மாட...

ஓசன்னா பாலர் பாடும்

All glory laud and honour St. Theodulph 92                                                        7, 6, 7, 6 with refrain                         ஓசன்னா பாலர் பாடும்                               ராஜாவாம் மீட்பர்க்கே                         மகிமை, புகழ், கீர்த்தி                         ...

ஓ பெத்லகேமே சிற்றூரே

O Little town of Bethlehem Forest Green,    Christmas Carol 60                                                                                             D.C.M. 1.           ஓ பெத்லகேமே சிற்றூரே,                         என்னே உன் அமைதி!             அயர்ந்தே நித்திரை செய்கையில்          ...

ஓ எருசலேமியாரே

Wake O wake for night is flying Wachet auf 397                                                 8, 9, 8, 8, 9, 8, 6, 6, 4, 8, 8 1.                  ஓ, எருசலேமியாரே,             விழியுங்கள்; மெய் மார்க்கத்தாரே,                         இப்பாதி ராத்திரியிலே                         பர்த்தா வாறார்; வேகமாக             எழுந்திருங்கள்; புத்தி...

ஒன்றே தேவை என்றுரைத்தீர்

Mins is noth sch Herr dies Eixe Bavarian 43 341                                                     8, 7, 8, 7, 12, 12, 11, 11 1.           ஒன்றே தேவை என்றுரைத்தீர்,                         ஸ்வாமி, அதை நாடுவேன்;             என்னை உம்மண்டைக்கழைத்தீர்,                         மாங்கையை அரோசிப்பேன்;             நான் உலகை எத்தனை தழுவினாலும்    ...

ஒழிந்ததே இப்பூவினில்

In Christ there is no East or West St. Bernard 234                                                                                  C.M. 1.        ஒழிந்ததே இப்பூவினில்                         எவ்வித்தியாசமாம்;             செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்                       ...

ஒப்பில்லாத திவ்விய அன்பே

Love Divine all loves excelling SS 242 361                                                      8, 7, 8, 7 D. 1.           ஒப்பில்லாத திவ்விய அன்பே,                         மோட்சானந்தா, தேவரீர்             எங்கள் நெஞ்சில் வாசம் செய்தே                         அருள் பூர்த்தியாக்குவீர்.             மா தயாள இயேசு நாதா,          ...

ஒப்பில்லா திரு இரா

Silent Night Holy Night Christmas Caral 59                      1.          ஒப்பில்லா - திரு இரா!             இதில் தான் மா பிதா             ஏக மைந்தனை லோகத்துக்கு             மீட்பராக அனுப்பினது             அன்பின் அதிசயமாம்-             அன்பின் அதிசயமாம்! 2.          ஒப்பில்லா - திரு இரா!             யாவையும் ஆளும் மா             தெய்வ மைந்தனார் பாவிகளை         ...

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

Image
இதைப்பாடிய கவிராய வித்வானும் தேசபக்தனுமாகிய சுப்பிரமணிய பாரதி ஓர் இந்துவாயினும் எவ்வளவு அருமையாய் கிறிஸ்துவையும் மகதலேனா மரியாளையுங் குறித்துப் பாடியிருக்கிறார்! இவர் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் புதிதாய் மொழிபெயர்க்கவும் எண்ணியிருந்தாராம்.  ஆனால் 1921-ஆம் ஆண்டு மரணமாகிவிட்டார்.  பிறந்தது 1882. 1.        'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;             எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;             நேச மா மரியா மக்தலேனா             நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.             தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-             தேவர் வந்து நமக்குட் புகுந்தே             நாச மின்றி நமை நித்தங் காப்பார், ...