பாதை காட்டும் மீட்பராக முன்செல்லும்
எந்தன்
வாழ்வு முழுதும்
என்னை
அன்பாய் நடத்தும்
1. வீசும்
புயல் அடங்கும்
வாழ்வின்
காலம் முடியும்
கைவிடாமல்
நீரே என்
கண்ணீர்
யாவும் துடைப்பீர் - பாதை
2. தேவன் என்
அடைக்கலம்
சாவுக்
கஞ்சி கலங்கேன்
என்னை
முற்றும் இரட்சிப்பார்
எந்தன்
நேசரவரே - பாதை
No comments:
Post a Comment