அன்பு கூருவோம்
நம்
தேவனாகிய கர்த்தரை
அவரே
நம் தேவன்
என்றென்றும்
அவரில் வாழ்ந்திட - 2
இயேசு
மகாராஜன் சீக்கிரம் வருகிறார் - அவர்
வருகையைச்
சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
1. திருடனைப்
போல் அவர் வருகை
தீவிரமாய்
மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா
அவனியில் உள்ளோர்
கண்டு
புலம்பிக் கதறுவாரே - 2 - இயேசு
2. அந்த
நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம்
பறந்திடுவோம்
இவ்வுலக
வாழ்வை முடித்துப்
பரலோக
வாசல் சேர்ந்திடுவோம் - 2 - இயேசு
- PR. NELSON JASPER W
No comments:
Post a Comment